மக்கள் சங்க போராட்ட எதிரொலி

img

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க போராட்ட எதிரொலி. 25 ஆண்டுகளுக்கு பிறகு மலைக்குறவர் பழங்குடியின சான்றிதழ் வழங்கல்

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்ட எதிரொலியாக, 25 ஆண்டுகளுக்கு பிறகு மலைக்குறவர் பழங்குடியின சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.